மழையுடனான வானிலை தொடரும்

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சுவிட்சர்லாந்தில் கோப்பி மற்றும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் மாதங்களில் கஃபே (கோப்பி) மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் நாளாந்த உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என, சூரிச் பொருளாதார ஆராய்ச்சி…
Read More...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலையை 9 ரூபாவினாலும், 425 கிராம் உள்ளுர் டின்மீன் ஒன்றின்…
Read More...

7000ஐ நெருங்கும் காட்டு யானைகளின் எண்ணிக்கை

விவசாயம், வனம் மற்றும் வனத்துறை அமைச்சு அடுத்த ஆண்டு யானைகள் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த…
Read More...

வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கோடா மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை விழிசிட்டி பகுதியில் இருந்து 150 லீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு பின்னால் கிடங்கினுள் குறித்த கோடா புதைக்கப்பட்டிருந்த நிலையில்…
Read More...

சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று புதன்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை, வன்முறை சம்பவங்கள்…
Read More...

எரிவாயு தட்டுப்பாடுக்கு காரணம் மக்களின் செயற்பாடே

-அம்பாறை நிருபர்- எரிவாயு தட்டுப்பாடு மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஏற்படுவதாக கல்முனை பிராந்திய எரிவாயு முகவர் உயரதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். கடந்த…
Read More...

சிறுமியுடன் குடும்பம் நடாத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடாத்திய, சாந்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு…
Read More...

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதமாக அமுல்படுத்த நடவடிக்கை

சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதமாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார் சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மிகக் குறுகிய…
Read More...