சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்… Read More...
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் மாதங்களில் கஃபே (கோப்பி) மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் நாளாந்த உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என, சூரிச் பொருளாதார ஆராய்ச்சி… Read More...
பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலையை 9 ரூபாவினாலும், 425 கிராம் உள்ளுர் டின்மீன் ஒன்றின்… Read More...
விவசாயம், வனம் மற்றும் வனத்துறை அமைச்சு அடுத்த ஆண்டு யானைகள் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.
இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த… Read More...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை விழிசிட்டி பகுதியில் இருந்து 150 லீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு பின்னால் கிடங்கினுள் குறித்த கோடா புதைக்கப்பட்டிருந்த நிலையில்… Read More...
-யாழ் நிருபர்-
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று புதன்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை, வன்முறை சம்பவங்கள்… Read More...
-யாழ் நிருபர்-
15 வயது சிறுமியுடன் குடும்பம் நடாத்திய, சாந்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு… Read More...
சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதமாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்
சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மிகக் குறுகிய… Read More...