-யாழ் நிருபர்-
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்செழு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை… Read More...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் விமர்சித்து வருவதாவது அவரது இயலாமையை காட்டுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட்… Read More...
-பதுளை நிருபர்-
ஒரு தொகை தேக்கு பலகைகளுடன் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளது.
பசறை பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பசறை மடூல்சீமை சந்தியில்… Read More...
-யாழ் நிருபர்-
அபுதாபியில் கட்டப்படும் இந்து ஆலயத்தை பார்வையிட்ட மறவன்புலவு சச்சிதானந்தம்
அபுதாபியில் கட்டப்படுகின்ற இந்துக் கோயிலை இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு… Read More...
எரிபொருள் விலை சூத்திரம் மாதத்திற்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும்… Read More...
முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒன்றரை மாதங்கள்… Read More...
சுவிட்சர்லாந்திலிருந்து - ச.சந்திரபிரகாஷ் -
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற மாணவனின் உயிரிழப்பு பல்வேறு சந்தேகங்களுடன் , மாவட்ட கல்வி… Read More...
வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது. எனவே நாட்டில்… Read More...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
ஒரு அறிவிப்பை வெளியிட்டு, SLBFE, ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO)… Read More...