கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்செழு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பொதுஜன பெரமுன மக்கள் சக்தியை பெற்று மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்றும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் விமர்சித்து வருவதாவது அவரது இயலாமையை காட்டுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட்…
Read More...

ஒரு தொகை தேக்கு பலகைகளுடன் லொறி சாரதி கைது

-பதுளை நிருபர்- ஒரு தொகை தேக்கு பலகைகளுடன் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளது. பசறை பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பசறை மடூல்சீமை சந்தியில்…
Read More...

அபுதாபியில் கட்டப்படும் இந்து ஆலயத்தை பார்வையிடும் நிகழ்வு

-யாழ் நிருபர்- அபுதாபியில் கட்டப்படும் இந்து ஆலயத்தை பார்வையிட்ட மறவன்புலவு சச்சிதானந்தம் அபுதாபியில் கட்டப்படுகின்ற இந்துக் கோயிலை இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு…
Read More...

எரிபொருள் விலை தொடர்பாக அமைச்சரின் அறிவித்தல்

எரிபொருள் விலை சூத்திரம் மாதத்திற்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும்…
Read More...

நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ

முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒன்றரை மாதங்கள்…
Read More...

மட்டக்களப்பு மாணவனின் “மரணம் விட்டுச் சென்ற செய்தி” ? -ஒலிப்பதிவுகள் இணைப்பு-

சுவிட்சர்லாந்திலிருந்து  - ச.சந்திரபிரகாஷ் - மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற மாணவனின் உயிரிழப்பு பல்வேறு சந்தேகங்களுடன் , மாவட்ட கல்வி…
Read More...

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை…
Read More...

மாகாண சபை தேர்தலை நடத்தி மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுங்கள்

வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது. எனவே நாட்டில்…
Read More...

இலங்கையர்களுக்கு ஜப்பானில் நிர்மாணத்துறையில் வேலை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. ஒரு அறிவிப்பை வெளியிட்டு, SLBFE, ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO)…
Read More...