திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது

-பதுளை நிருபர்- ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான மின் உபகரணங்களை திருடிய நான்கு சந்தேக நபர்கள் பசறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் 54. 49. 45. 47 வயதுகளையுடைய நால்வரே இவ்வாறு…
Read More...

தகப்பனை அடித்து கொலை செய்த வாய்பேச முடியாத மகன்

-பதுளை நிருபர்- மகன் ஒருவர் தகப்பனை மரக்கட்டையால் தலையில் தாக்கியதில் தகப்பன் சம்பவ இடத்திலேயே பலியாகிய சம்பவம் பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவெஸ்த்தை தோட்டம் வெவெஸ்த்தை…
Read More...

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம் 9A சித்திகள் பெற்று வரலாற்றுச் சாதனை

-கல்முனை நிருபர்- கல்முனை வலயக்கல்வி பிரிவில் உள்ள கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதரண தர பரீட்சையின் பெறுபேறுகள்…
Read More...

ரயிலில் மோதி நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை காலை உயிரிiந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு…
Read More...

ஜப்பானிய உயர்மட்ட குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தது

இலங்கையில் சாத்தியமான புதிய முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எஸ்.எல்.டி.பியின் தலைவரும்,  கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம்…
Read More...

தென்கிழக்கு பல்கலையில் இடம்பெற்ற ‘முப்பெரும் விழா – 2022’

-கல்முனை நிருபர்- மூன்றாவது ஆண்டை சிறப்பிக்குமுகமாக ஆர்.ஜே. வலையமைப்பின் ஏற்பாட்டில் வலையமைப்பின் தலைவர் ஏ.முஹம்மட் இன்ஸாப் தலைமையில் இடம்பெற்ற 'முப்பெரும்விழா- 2022'…
Read More...

கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு

-யாழ் நிருபர்- அராலி பகுதி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். அத்துடன் ஏனைய பகுதிகளில் அட்டைப் பண்ணைகளால்…
Read More...

ஆசிரிய பயிலுனர்கள் குழு மோதல் : 14 பேர் காயம்

அக்மீமன, ருகுணு தேசிய கல்வியியல் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள் இரு குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்…
Read More...

இந்திய அரசியலமைப்பு தின அகில இலங்கை சிறுவர் ஓவியப்போட்டி

இந்திய அரசியலமைப்பு தினம் 2022ஐ முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் ஆர்வத்துடன்…
Read More...

இலங்கை உணவுப் பொருட்களின் விலையேற்றத்தில் 6வது இடம்

உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீட்டில், உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இந்த விலையேற்ற பட்டியல் நாடுகளில் இலங்கை 86 சதவீதத்துடன் 6வது…
Read More...