மட்டக்களப்பு ஆனைகட்டியவெளி வயல் பகுதிக்குள் புகுந்த யானைகள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுஇ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி ஆனைகட்டியவெளி வயல் கண்டங்களுக்குள் இன்று புதன் கிழமை அதிகாலை நேரத்தில் புகுந்த காட்டுயானைகள் பல ஏக்கர்…
Read More...

தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து பலி

அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பிரதேசத்தில் இன்று புதன் கிழமை தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நிந்தவூர்-8 அல்மினன்…
Read More...

குரங்குகளுக்கான கருத்தடை திட்டம் தோல்வி

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயிர்ச் செய்கைகளுக்கு குரங்குகளினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளின்…
Read More...

மரண வீட்டில் மோதல்: 4 பேர் படுகாயம்

மொரட்டுவை, எகொட உயன பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆண் ஒருவரால் கூரிய ஆயுதத்தால்…
Read More...

பதுளை – பண்டாரவளை வீதியில் விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

-பதுளை நிருபர்- பதுளை - பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். வெல்லவாய, கல்போக்க,…
Read More...

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.…
Read More...

காற்றின் தரம் குறைவதால் கர்ப்பிணிகள் பாதிப்பு

காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என்று சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார். மாசுபட்ட காற்றானது கருவின்…
Read More...

சாய்ந்தமருதில் திடீர் சுகாதார பரிசோதனை நடவடிக்கை

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு வியாபார நிலையத்தில்…
Read More...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க நடவடிக்கை

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை விரைவாக மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக…
Read More...

பதுளை பசறை பிரதான வீதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்

-பதுளை நிருபர்- பதுளை பசறை பிரதான வீதியில் 4ஆம் கட்டை பகுதியில் இன்று புதன்கிழமை காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உட்பட மூவர் பலத்த காயமடைந்த…
Read More...