யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த…
Read More...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கைகள்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், கட்டுப்பாட்டு விலையை விட அதிக…
Read More...

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட கார்: ஒருவர் கைது

கேகாலை - ரம்புக்கனை கன்சலகமுவ பகுதியில் சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட கார் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேகாலை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு…
Read More...

கட்டைக்காட்டில் மரதன் ஓட்ட நிகழ்வு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை மரதன் ஓட்ட…
Read More...

ரயிலுடன் மோதிய வேன்

மாத்தறை வெலிகம - பெலேன ரயில் கடவையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வேன் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் வேனின் சாரதி மட்டுமே இருந்ததாகவும், அவர்…
Read More...

காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்கள் இறக்குமதி

காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ரோஜாக்கான கேள்வி அதிகரிப்பினால் இறக்குமதி செய்ய…
Read More...

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய முதலாவது அலகு தேசிய மின்னோட்டத்தில் இணைப்பு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகு இன்று வெள்ளிக்கிழமை காலை மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தம்மிகே விமலரத்ன…
Read More...

கிளிநொச்சியில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி முள்ளியவளை பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முள்ளியவளை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே…
Read More...

பெய்ரா ஏரியை சுத்தப்படுத்த குழு நியமனம்

கொழும்பு பெய்ரா ஏரியை சுத்தப்படுத்தும் பணியை மேற்பார்வையிடவும், அதன் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை சமர்பிக்கவும் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் துறைசார்…
Read More...

வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீயை அணைக்க கொழும்பு மற்றும் களுத்துறை நகராட்சி மன்றங்களின் தீயணைப்பு…
Read More...