படகு விபத்தில் 21 பேர் பலி

படகு விபத்தில் 21 பேர் பலி ஏமனின் வடமேற்கு பகுதியில் ஹொடைடா துறைமுக நகர பகுதியில் படகு ஒன்று நீரில் மூழ்கியதால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். படகு ஒன்றில் திருமண நிகழ்வொன்றுக்கு 27…
Read More...

தந்தை தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயற்சி

தந்தை தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயற்சி கம்பளை - நெத்தபிட்டிய பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்ததுடன், தனது உயிரையும்…
Read More...

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

-ஆர்.நிரோசன்- 'பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து' எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு தேசிய…
Read More...

சீனாவின் சீருடை உதவி முழுமையாக கிடைத்துள்ளது

சீனாவின் சீருடை உதவி முழுமையாக கிடைத்துள்ளது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான உதவி முழுமையாக கிடைத்துள்ளதாக…
Read More...

விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- முகமாலை  வீதியில் கடந்த முதலாம் திகதி புதன்கிழமை பிற்பகல்  பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்த பெண் நேற்று புதன்கிழமை சிகிச்சை பலனின்றி…
Read More...

வாக்குச்சீட்டு அச்சிடலுக்கான நிதி மற்றும் பாதுகாப்பு கோரி கடிதம்

வாக்குச்சீட்டு அச்சிடலுக்கான நிதி மற்றும் பாதுகாப்பு கோரி கடிதம் அரச அச்சகர் கங்காணி லியனகே வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதி மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொலிஸ்துறைமா…
Read More...

மாணவன் ஒருவரை தூக்கி தூணில் அடித்து வீசியதாக ஆசிரியர் மீது முறைப்பாடு

-அம்பாறை நிருபர்- ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் 'சில்' பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More...

இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு விசேட பண்ட வரி இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் மீது விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வரி 30…
Read More...

“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்”

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் "அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில்…
Read More...

நிறங்கள் மூன்று… 72 லட்சம் பார்வைகளைக் கடந்தது

நிறங்கள் மூன்று படத்தின் டிரைலர் 72 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் திரையுலகிற்கு ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன்.…
Read More...