தனியார் காணியொன்றிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று இருப்பது இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அமைச்சரவையினால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அனுமதி

அமைச்சரவையினால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அனுமதி ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவும் நீதி,…
Read More...

இரவில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

கிடுகிடுவென உயரும் விலைவாசி, வரிகளுக்கு எதிராக மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கண்டி – அம்பதென்ன பகுதியில் மக்கள் தீப்பந்தம் ஏந்தி அரசாங்கத்தின் சமகால…
Read More...

நியுசிலாந்து அணியில் வீரர்கள் மூவர் இடம்பெறமாட்டார்கள்

நியுசிலாந்து அணியில் வீரர்கள் மூவர் இடம்பெறமாட்டார்கள் இலங்கையுடனான சர்வதேச ஒரு நாள் தொடரில்; நியுசிலாந்து அணியில் அனுபவமுடைய வீரர்கள் சிலர் விளையாடமாட்டார்கள் என தகவல்கள்…
Read More...

அம்பாறை : கடற்கரையில் இருந்து மர்மப்பொருள் மீட்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை கடற்கரைப் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் மர்மப்பொருள் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மர்மப்பொருள் இனங்காணப்பட்ட…
Read More...

பாணின் விலை மேலும் குறைப்பு?

பாணின் விலை  மேலும் குறைப்பு? பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை…
Read More...

வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பு : நோயாளர்கள் பாதிப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையின்…
Read More...

வடகொரியா 7-வது முறையாக ஏவுகணை சோதனை : அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

வடகொரியா 7-வது முறையாக ஏவுகணை சோதனை : அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.…
Read More...

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் 6000 ஆசிரியர்கள் தேவை

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் 6000 ஆசிரியர்கள் தேவை உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக மேலும் 6000 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் விடைத்தாள்…
Read More...

நீதிமன்றில் சாட்சி சொல்ல வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

-பதுளை நிருபர்- நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெலிமடை நீதிமன்றத்திற்கு வழக்கு…
Read More...