பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை… Read More...
கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
பிலியந்தல, சுவரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தல… Read More...
ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன
கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும்… Read More...
நடிகர் சிலம்பரசனின் , ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மார்ச் 30-ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின்… Read More...
நாடு தழுவிய தொழிற்சங்கப்போராட்டம் : பிரதேச அலுவலகங்கள், பாடசாலைகளுக்கு பூட்டு
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கள் இன்று (15) புதன்கிழமை முன்னெடுத்துள்ள தொழிற்சங்க… Read More...
-அம்பாறை நிருபர்-
கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் என்மீது அவதூறு பரப்பாதீர்கள் என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் 60ஆவது… Read More...
மன்னார் நிருபர்
இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் 2023 நிகழ்வில் சிறந்த பெண் முயற்சியாளர் என்ற விருது வழங்கி… Read More...
இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசிடமிருந்து சீருடைத் துணி நன்கொடை
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை… Read More...
-யாழ் நிருபர்-
பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்க கண்காட்சி ஆரம்பம்
வடமாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் இணைந்த… Read More...
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை 8 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக… Read More...