2023 ஆசியக் கிண்ணம் : இந்தியா பாகிஸ்தானுக்கிடையே சர்ச்சை

2023 ஆசியக் கிண்ணம்:இந்தியா பாகிஸ்தானுக்கிடையே சர்ச்சை பாகிஸ்தானில் 2023 ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகளை நடத்துவது தொடர்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் பாகிஸ்தான்…
Read More...

கைவிடப்பட்டது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

கைவிடப்பட்டது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக நேற்று காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்றுடன்…
Read More...

வாகன இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்

வாகன இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் வாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கை வாகன…
Read More...

இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மோடி உறுதியாகவுள்ளார் – அண்ணாமலை

இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மோடி உறுதியாகவுள்ளார் - அண்ணாமலை இலங்கை பெருந்தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களுக்கு வீடமைத்து கொடுப்பதால் அவர்களின்…
Read More...

தேர்தல் பணிக்கு இன்னும் பணம் வழங்கவில்லை – அரச அச்சகம்

பணம் வழங்கினால் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் 03 நாட்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அரச அச்சகக் குழு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

பூரு மூனாவுக்கு வெளிநாடு செல்ல தடை

பூரு மூனாவுக்கு வெளிநாடு செல்ல தடை அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற நிலையில் தேடப்படும் குற்றக் குழு உறுப்பினர் 'பூரு மூனா' என்றழைக்கப்படும்…
Read More...

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல் : ஐவர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் ஜூபலாந்து மாகாணம் பர்டேரா பகுதியில் அரசாங்க விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு அரசாங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த…
Read More...

நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் கேட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்…
Read More...

ஸஹ்ரானின் மனைவி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

-அம்பாறை நிருபர்- பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல்…
Read More...