40 ரூபாவிற்கு சிற்றுண்டி விற்பனை : சம்மாந்துறையில் தீர்மானம்

சம்மாந்துறையில் புனித நோன்பு காலத்தில் சிற்றூண்டிகளின் விலை மற்றும் உணவுகளின் தரம், பாதுகாப்பு தொடர்பாக தேனீர்சாலை உரிமையாளர்களுடான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின்…
Read More...

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அனுமதி

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த முட்டைகள்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் பாரிய மாற்றம்

எரிபொருள் விலை திருத்தம் இன்று புதன்கிழமை இரவு 12 மணிக்கு மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்…
Read More...

பாடசாலைக்கு சென்ற மனைவியை தாக்கிய கணவன்

தெவலேகம மா ஓயா வத்த பிரதேசத்தில் முதலாம் தரத்திற்கு தனது பிள்ளையை சேர்ப்பதற்காக பாடசாலைக்கு வந்த தாய் ஒருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்துஇ கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட…
Read More...

எரிபொருள் விநியோகத்தை தடுப்போருக்கு கட்டாய விடுமுறை

இலங்கை கனியவள கூட்டுத்தாபனமானது எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை கட்டாய விடுமறையில் அனுப்ப தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

மேஷ ராசிக்காரர்களே : இன்று உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை…
Read More...

நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயம் விரைவில் புனர்நிர்மாணம் செய்யப்படும் – டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- இன - மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர பேருந்து…
Read More...

பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபவம்

பாடசாலைகளில் தரம் 01 க்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபம் இன்று செவ்வாய்கிழமை மட் /பட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் வித்தியாலய பிரதி அதிபர் அ. ரவிசங்கர் தலைமையில்…
Read More...