வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ.…
Read More...

உங்களுக்கு இவரை தெரியுமா? கண்டுபிடிக்க உதவுங்கள்

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிங்கள மொழி பேசும் வயோதிபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு உளநல பிரிவு பொறுப்பு வைத்திய…
Read More...

இன்றைய நாளில் ஜூன் 8

உலக மூளை புற்றுநோய் தினம் : மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகத் தீவிரமான உடல்நல கோளாறுகளை விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதனை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு…
Read More...

மலேசிய எழுத்தாளர் இராஜேந்திரன் பெருமாள் மட்டக்களப்பிற்கு விஜயம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தொடர்புகுழ தலைவர் இராஜேந்திரன் பெருமாள் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம்  மேற்கொண்டுள்ளார். அவரை மின்னல்24 செய்திகள்…
Read More...

பொலிஸாரின் கையைக் கடித்த பெண்!

வறக்காப்பொல, தொலபாடுவ பிரதேசத்தில் கசிப்பு விற்பனை செய்பவரின் மனைவி, பொலிஸ் உயர் அதிகாரியின் கையைக் கடித்தள்ளார். கசிப்பு காய்ச்சி விற்பனைச் செய்யும் நபரை கைது செய்வதற்காக, கேகாலை…
Read More...

கடலில் 12 அடி நீள முதலை

வாதுவ, மொல்லிகொட, தல்பிட்டிய மற்றும் பின்வத்த கடற்கரைகளுக்கு அருகில் 12 அடி நீளமான முதலை ஒன்று நேற்று புதன் கிழமை பிற்பகல் நடமாடுவதை கடற்கரைக்கு அருகில் உள்ளவர்கள் அவதானித்துள்ளனர்.…
Read More...

இம்மாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வு

இம்மாத இறுதி வரை மரக்கறி விலை உயர்வாக இருக்கும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மரக்கறிகளின் விலையேற்றம் காரணமாக, நுகர்வோர் மாற்று…
Read More...

கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு!

ஹிக்கடுவை கடற்பகுதியில் நேற்று புதன் கிழமை நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு படையினரால் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு கராப்பிட்டிய…
Read More...

மட்டு.கல்லடியைச் சேர்ந்த முதியவர் பாதயாத்திரையின் போது திடீர் மரணம்

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டிருந்த போது பானகமை பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக,…
Read More...

கல்விப்பிரச்சினை சம்பந்தமாக ஆளுனருடன் இம்ரான் எம்.பி சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, கல்விப்பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மற்றும் விரைவில் வழங்கப்படவுள்ள கல்வியல் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள்…
Read More...