மட்டு. பிரபல ஆலயத்தில் திருட்டு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு மடத்துபிள்ளையார் ஆலய உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஆலயத்தின் முன்னால் உள்ள உண்டியலை திருடர்கள்…
Read More...

தொண்டையில் நாணயம் சிக்கி 2 மாத குழந்தை உயிரிழப்பு

தொம்பே அஹுகம்மன பகுதியில் 2 வயது சகோதரனுடன் நேற்று திங்கட்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தொண்டையில் நாணயம் சிக்கி இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. சகோதரன்…
Read More...

ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10.30 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 29 ஆம் திகதி சமூக மற்றும் கலாசாரத்திற்கான மாநாட்டு…
Read More...

05 நாட்களுக்குப் பிறகு வங்கி பரிவர்த்தனைகள் ஆரம்பம்

05 நாட்கள் நீண்ட வங்கி விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று செவ்வாய் கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவை வழங்கப்படும்.…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 204 ரூபாவினால்…
Read More...

எட்டுமாத மனித கரு மிருகங்களினால் வடிகாலுக்கு இழுத்து வரப்பட்ட நிலையில் மீட்பு

கண்டி தேசிய வைத்தியசாலையி​ல் கர்ப்பிணிப் பிரிவுக்கு அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து வடிகால் அமைப்பை சுத்தம் செய்ய சென்ற தொழிலாளி ஒருவர் வழங்கிய தகவலின் படி எட்டு மாத மனித கரு…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

ஐந்து நாட்கள் வங்கி விடுமுறையைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 04) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.
Read More...

ஜூன் மாதத்தில் 1 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

கடந்த மாதத்துக்குள் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்…
Read More...

விசேட வைத்தியர்கள் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் யோசனை

விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த…
Read More...

செல்பி எடுக்க சென்ற யுவதி மாயம்

அத்தனகலு ஓயாவில் 7 பேருடன் நீராட சென்ற யுவதி செல்பி எடுக்க முயன்ற போது நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு புறக்கோட்டை, குணசிங்கபுர தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வரும்…
Read More...