தெருவில் சென்ற பெண்ணிடம் அரைநிர்வாணமாக சென்று தவறாக நடந்துகொண்ட நபர்

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் குலிஸ்தான்-இ-ஜௌஹரின் பிளாக் 4 என்ற சாலையில் உள்ள சிசிரிவியில் பதிவான ஆண் ஒருவரின் தவறான செயல் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த வீடியோவில்…
Read More...

இரண்டு இரவுக்கு மட்டும் தான் உல்லாசம் : சிக்கிய பெண் அதிர்ச்சி தகவல்

ஆறு திருமணங்கள் செய்து மணமகன்களிடம் இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய பெண் ஏழாவது திருமணத்தின் போது வசமாக சிக்கியதை அடுத்து பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டார். இந்தியா - நாமக்கல்…
Read More...

மலேசிய நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுனருக்கிடையில் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானை மலேசியா உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் எடம், கொழும்பில் உள்ள மலேசியாவின் சான்சரி உயர்ஸ்தானிகராலயத்தின் தலைவர் திரு. அனூரின்…
Read More...

பசுமை வகுப்பறை திறப்புவிழா!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை உள்ள மூன்று பாடசாலைகளில் முன்மாதிரி பசுமை வகுப்பறை ஒழுங்கமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இத் திட்டம் வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின்…
Read More...

தந்தையை திருமணம் செய்த மகள்: 4ஆவது மனைவி?

பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவர் தனது சொந்த தந்தையை 4 ஆவது திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியானதுடன் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற படங்களும் வீடியோக்களும் இணையத்தில்…
Read More...

எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச்சென்ற கார்

கொட்டாவ சித்தமுல்லை பெட்ரோல் நிரப்பும் நிலையமொன்றில் எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். குறித்த நபர் 21,320 ரூபா பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டு கியூ…
Read More...

தக்காளிக்கு பாதுகாவலர்களை நியமித்த வியாபாரி

இந்தியாவில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது. வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.…
Read More...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

யாழ்.மாவட்டத்தில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

-யாழ் நிருபர்- பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

கணக்காளரை கடத்தி அவரது வங்கிக்கணக்கில் இருந்த இலட்சக்கணக்கான பணத்தை திருடிய பெண்!

யாழ்ப்பாணம்-நல்லூர் பகுதியைச் சேர்ந்த எழுபது வயதுடைய கணக்காளர் ஒருவரின் காணியை கொள்வனவு செய்ய வந்த பெண் உள்ளிட்ட குழுவினர்,  குறித்த கணக்காளரை வேனில் ஏற்றி வலுக்கட்டாயமாக…
Read More...