கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடுவில் - மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது 40) என்ற குடும்பஸ்தரே…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி,…
Read More...

இலங்கையில் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் புதிய சட்டமூலம்!

இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காகத் முன்வைக்கப்படும் என…
Read More...

அங்கொடையில் தீப்பரவல்

அங்கொடை ஐ.டி.ஹெச் பகுதியில் உள்ள ஒரு கடையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

ஏஷஸ் டெஸ்ட் தொடர் – இரண்டாம் நாள் ஆட்டம்

ஏஷஸ் டெஸ்ட் தொடரினுடைய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மெல்போர்னில் நடைபெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...

சுயாதீன ஊடகங்களை அடக்குவது சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் முயற்சி

தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நசுக்க முயற்சிக்கின்றது. நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...

ரிங்கு சிங் அதிரடி சதம்

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதன்படி இன்று இடம்பெற்ற ஆட்டத்தில் உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய அணிகள் மோதின. இதற்கமைய…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமாரவுடன் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சூரியகந்த காவல்துறை உத்தியோகத்தர், தனக்கு…
Read More...

ஜி.வி.பிரகாஷிடம் பண மோசடி

தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஜி.வி.பிரகாஷ் யாரேனும் உதவி என்று கேட்டால் உடனடியாக தன்னால் முடிந்தளவு பண உதவி செய்வதை வழக்கமாக…
Read More...

கண்டி மாவட்டச் செயலகத்திற்கு குண்டு மிரட்டல்! – 5 இடங்களில் வெடிகுண்டுகள் என மர்ம மின்னஞ்சல்!

கண்டி மாவட்டச் செயலக வளாகத்தில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட தேடுதல் நடவடிக்கைகளில் இதுவரை…
Read More...