இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக…
Read More...

நாட்டில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி அடைந்தது. இதன்படி, 21 கரட் தங்கப் பவுண் 160,000 ரூபாயாகவும் ,22 கரட் தங்கப் பவுண் 168,050 ரூபாயாகவும்…
Read More...

தாண்டியடி சங்கமன் கண்டி காட்டுப்பிள்ளையார் புதிய ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

சிவபூமியாம்  திருமூலரால் போற்றப்பட்டு வரும் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பழமையும்  வரலாறும் கொண்ட  கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றுத்…
Read More...

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் போராட்டம்

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று…
Read More...

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் புதிய திருமஞ்ச வெள்ளோட்டம்

யாழ்ப்பாணத்தில் மாவைக்கந்தனுக்கு இன்று வெள்ளோட்டம் இடம்பெற்றது. மாவைக்கந்தனுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வெள்ளோட்டம் இன்று புதன் கிழமை காலை 10…
Read More...

சீருடை அறிமுக விழா

-அம்பாறை நிருபர்- மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் 2023ஆம் ஆண்டு கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீருடை அறிமுகமும் அங்கத்தவர்கள் தெரிவு கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு தலைவர்…
Read More...

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் இயங்கும் சகல பாடசாலை சேவை வாகனங்களையும் மேற்பார்வை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமசிங்க கண்டியில் வைத்து தெரிவித்தார்.…
Read More...

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான வழக்கு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான இரண்டு வழக்குகள்  இன்று புதன்கிழமை ஏறாவூர் நீதிமன்றில். எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஒக்டோபர் 8ம் திகதி…
Read More...

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

-யாழ் நிருபர்- நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று புதன் கிழமை காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் பாரம்பரிய…
Read More...

இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஆறு பேர் வைத்தியசாலையில்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் இன்று புதன் கிழமை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலின் போது 28…
Read More...