பாடகி பவதாரணியின் உடலை பொறுப்பேற்க இலங்கை வந்துள்ள யுவன் சங்கர் ராஜா

இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் தமது 47 வயதில் நேற்று வியாழக்கிழமை  காலமானார். புற்றுநோய் காரணமாக அவருக்கு கடந்த 5 மாதங்களாக இலங்கையில்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: வெளிநாட்டுப் பிரஜை மரணம்

கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளார். கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் லொறியின் பின் பக்கத்துடன் வான் மோதியே இந்த…
Read More...

தைப்பூச திருமஞ்ச உற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் நேற்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிக்கும்…
Read More...

கொழும்பில் இருந்து ஆராச்சிக்கட்டுவக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல்

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை ஆராச்சிக்கட்டில் உள்ள அவரது அலுவலகத்திற்கு…
Read More...

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி இலங்கையில் காலமானார்

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி இன்று வியாழக்கிழமை இலங்கையில் காலமானார். இவர் தனது 47ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது…
Read More...

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கு மன்னாரில் அமோக வரவேற்பு

-மன்னார் நிருபர்- இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று…
Read More...

சம்மாந்துறையில் நெல் அறுவடை ஆரம்பம்

-செந்நெல் கிராம நிருபர் சிஜாஸ்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது . இந்நிலையில் கடந்த…
Read More...

சம்மாந்துறையில் கவனிப்பாரற்று கிடக்கும் வரலாற்று சான்று

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஜித்புரம் கிராமத்தில் வரலாற்று பதிவுகள் பதிக்கப்பட்ட கல் கவனிப்பாரற்று…
Read More...

இனிப்புப் பண்டத் தொழில்துறையை ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு ஆதரவு

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு…
Read More...

இலங்கை – தாய்லாந்து இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில்…
Read More...