கனடாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் 19 பேர் கைது

கனடாவில் சுமார் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .…
Read More...

இலங்கை சுங்கம் 2,497 பில்லியன் ரூபாய் வருமானம்

இலங்கை சுங்கம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத்…
Read More...

வியட்நாம் உடனான எல்லை கண்காணிப்புக்கு மனித ரோபோக்களை பயன்படுத்த சீனா தீர்மானம்

வியட்நாம் உடனான எல்லை கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு 'Walker s2' என்ற மனித ரோபோக்களை அனுப்ப சீனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் பணியமர்த்தல் தொடங்கும்…
Read More...

கோட்டை – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

புத்தளம் ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் அறிவிப்பு

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சார விநியோகம்…
Read More...

இன்றைய வானிலை

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.…
Read More...

டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஜனவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கம்பஹா நீதவான்…
Read More...

யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 8 பேர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு பெண்களும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை…
Read More...

கேரளாவில் பறவைக் காய்ச்சல்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில்  மீண்டும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா,…
Read More...

இலங்கை அணிக்கு எதிரான T20 : பாகிஸ்தான் அணியின் பல முன்னணி வீரர்கள் இல்லை!

இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் பல முன்னணி வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவுஸ்திரேலியாவின் 'பிக் பேஷ்'…
Read More...