தான் இறக்குமதி செய்த மருந்துகளையே அருந்தும் கெஹலிய ரம்புக்வெல்ல

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளே அவரது சிகிச்சைக்காக பயன்படுத்துவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…
Read More...

முச்சக்கரவண்டி குத்தகை பணத்தை செலுத்த முடியாத தந்தை எடுத்த தவறான முடிவு

கண்டியில் முச்சக்கரவண்டியின் குத்தகைத் தவணையை செலுத்த முடியாமல் ஒருவர் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். பிரியங்கர (வயது -…
Read More...

விஷ வாயு கசிந்ததில் மீனவர் ஒருவர் மரணம்

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பலநாள் மீன்பிடி படகொன்றில் விஷ வாயு கசிந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலநாள் மீன்பிடி படகிலுள்ள மீன்களை…
Read More...

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் துப்பரவாக்கும் பணிகள்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான உற்சவம் எதிர்வரும் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை…
Read More...

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

திருகோணமலையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் இன்று புதன் கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புல்மோட்டை டி-10 மணிபுர பகுதியைச்…
Read More...

சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட நபர் கைது

-யாழ் நிருபர்- சட்டவிரோத தொழிலான ஒளி பாய்ச்சி கடலில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர் இருவர் இன்று புதன் கிழமை பிற்பகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலில் சுற்றுக்…
Read More...

திருகோணமலையில் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான…
Read More...

ஜேர்மனிக்கு பறக்கும் கில்மிஷாவும் ,அசானியும்

தென்னிய பிரபல தொலைகாட்சியில் பங்கு பற்றிய ஈழத்து குயில் கில்மிஷா, மற்றும் மலைய குயில் அசானி ஐரோப்பிய நாடான ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரிகமப லிட்டில் சாம்பியன்…
Read More...

ரயிலில் தூங்கி எழுந்த பெண்: காத்திருந்த அதிர்ச்சி

கணவருடன் ரயிலில் கொழும்புக்குப் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையிலிருந்த 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில்…
Read More...

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சமடைந்துள்ள நிலையில் இன்று…
Read More...