சுன்னாகத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் நேற்றையதினம் புதன் கிழமை உயிரிழந்துள்ளார். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை…
Read More...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றும் வேலை நிறுத்தம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. சம்பள பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலை நிறுத்தம் நேற்று…
Read More...

மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம் நேற்று புதன் கிழமை  பக்திபூர்வமாக இடம்பெற்றது.…
Read More...

அஸ்வெசும திட்டத்தில் பயனாளிகளை அதிகரிக்க திட்டம் : புதிய அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்ட பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 2,400,000 ஆக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…
Read More...

இ.போ.ச பேருந்துகளில் இடம்பெறும் முறைகேடுகளை முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு…
Read More...

அழகுகலை பயிற்ச்சி நெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

-தம்பிலுவில் நிருபர்- அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் பியூட்டி கல்சரல் கோர்ஸ் அன்ட் டெக்நிகல் ஹெளஸ் (Beauty Culture Course & Technical House Maintenance) பயிற்சி நெறியை நிறைவு…
Read More...

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் 7வயது சிறுவன் பலி

சுவிட்சர்லாந்தின் சென்காளன் பகுதியில் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 7வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர். சென்காளன்…
Read More...

வீதியில் பயணித்துகொண்டிருக்கும்போது திடீரென கழன்று ஓடிய இ.போ.ச பேருந்தின் சக்கரம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் முன் சக்கரம், நேற்று செவ்வாய் கிழமை கழன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. யட்டியந்தோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த…
Read More...

போதைப்பொருளுடன் ஆசிரியர் கைது

பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிலாபம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது…
Read More...

ஒரே நாளில் இரண்டு விஹாரைகளில் திருட்டு

ஹாலி - எல ஸ்ரீபிம்பராம விஹாரை மற்றும் போகஹாமடித்த ஸ்ரீ ஜெதவனாராம விஹாரை ஆகிய விஹாரைகளில் ஒரே நாளில் இரண்டு விகாரைகளில் 97,000 ரூபா பெறுமதியான சொத்துக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...