மின்சார கட்டணம் 18 விகிதம் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்த போதிலும் இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 14 விகிதம் மின்சார கட்டணத்தை… Read More...
அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற… Read More...
பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
பாடசாலை மமாணவர்களின் உடல் நலம் கருதி இந்தத் தீர்மானம்… Read More...
நுகேகொடை, நாவல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த குழு நடத்திய தாக்குதலில் பெண் காயமடைந்துள்ளார்.
நாவல பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணே இதன் போது… Read More...
-வெல்லாவெளி நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் காக்கிச்சிவட்டை அன்னையின் கரங்கள் அமைப்பினால்… Read More...
-மன்னார் நிருபர்-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்தில்… Read More...
-யாழ் நிருபர்-
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதி வழங்கி வைக்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை… Read More...
-மன்னார் நிருபர்-
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க… Read More...
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 16 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 314… Read More...
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் 12 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில்… Read More...