-பதுளை நிருபர்-
பசறை பிபிலை வீதியில் 13 ம் கட்டை 30 ஏக்கர் பகுதிக்கு செல்லும் வீதியில் கீழ் பகுதியில் உள்ள இறப்பர் தோட்டத்தில் 40-45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம்… Read More...
முதன்மை சமூக வலைதளமான டிவிட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.… Read More...
பேலியகொட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பின்புறம் களனி கங்கையில் நேற்று திங்கட்கிழமை மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம்… Read More...
-பதுளை நிருபர்-
லுணுகலை பசறை வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
அசேலபுர, ஹிந்தகொட பகுதிகளை சேர்ந்த 49, 50 வயதுடைய… Read More...
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற நுவரெலியா மாவட்டம், அம்பகமுவ கல்வி வலயத்துக்குட்பட்ட… Read More...
கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நாட்கள் மற்றும் வாரங்களில்… Read More...
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் பிறப்பு எண்ணிக்கை 100,000 க்கும் அதிகமாக குறைந்துள்ளது என்று ஆண்டு இறப்பு விகிதம் 35,000 அதிகரித்துள்ளது என்றும் மகப்பேறு மருத்துவர்கள்… Read More...
கேகாலை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரிவடுன்ன பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கனை… Read More...
யாழ்ப்பாணத்தில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா பதுக்கி… Read More...
பேருந்தில் இடித்து உயிரிழந்ததாக கூறி, இறந்த காட்டுப் பறவையை இரகசியமாக எடுத்துச் சென்ற குற்றத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியும் நடத்துனரும், கைது செய்யப்பட்டதாக பொலிஸார்… Read More...