மட்டக்களப்பில் 192 பேருக்கு காணி உறுதிகளையும் 252 பேருக்கு ஆசிரியர் நியமனங்களையும் ஜனாதிபதி வழங்கி…

20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தகுதிபெற்ற 27,595 பேரில் 192 பேருக்கு காணி உறுதிகளை…
Read More...

கூட்டு வன்புனர்வுக்குள்ளான 16 வயது பாடசாலை மாணவி

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்வெல்ல பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 5 இளைஞர்கள்…
Read More...

சுப்பர் 8 சுற்றில் மோதவுள்ள இந்தியா மற்றும் பங்களாதேஷ்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 47ஆவது போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இலங்கை நேரப்படி…
Read More...

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்று வரும் வெசாக் தின நிகழ்வுகள்

-மன்னார் நிருபர்- மன்னாரில் 'மன்னார் வெசாக் சமாதான வலயம்' எனும் தொனிப்பொருளில் சர்வமதங்களை உள்ளடக்கிய வெசாக் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
Read More...

சர்வதேச யோகா தினம்

-மூதூர் நிருபர்- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகள் திருகோணமலை பிரதான கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தேறியது. அகரம் மக்கள் கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை…
Read More...

ரீல்ஸ் வீடியோ எடுக்க அந்தரத்தில் தொங்கிய இளம்பெண்

சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்களும், இளம்பெண்களும் பல்வேறு விதமான ரீல்ஸ் வீடியோக்களை தயாரித்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்களில்…
Read More...

பதவி முத்திரையை தலைகீழாக பொறித்த அதிகாரி : சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு விசாரணை!

-யாழ் நிருபர்- வடமாகாண  மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் த.உமாவினால் பதவி முத்திரையை தலைகீழாக பொறித்து  அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் முகநூலில் பதிவிட்ட ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணனை…
Read More...

ஜெல்லி மீனால் வைத்தியாசாலை அனுமதிக்கப்பட்ட 10 பேர்

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த பத்து பேரின் உடலில் ஜெல்லிமீன் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால்,…
Read More...

பதிவற்ற மோட்டார் வாகனமும் ஐந்து வாழ்களும் பொலிஸாரால் மீட்பு

-யாழ் நிருபர்- யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாளினையும் யாழ்ப்பாணம் பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து…
Read More...

காட்டு யானை தாக்குதலால் பயிர்கள் உடைமைகளுக்கு பாரிய சேதம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள ஈச்ச நகரில் இன்று சனிக்கிழமை அதிகாலை காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை…
Read More...