சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார் ஜனாதிபதி

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தார்.…
Read More...

உழவு இயந்திரம் விபத்து: சாரதி படுகாயம்

நுவரெலியா பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை உழவு இயந்திரம் பள்ளத்திற்குள் விழுந்ததில் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். நுவரெலியா பகுதியிலிருந்து குப்பைகள் ஏற்றிகொண்டு வெளிமடை பகுதியை…
Read More...

இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் 3 இந்திய மீன்பிடி இழுவை படகுகளையும்…
Read More...

கல்லடி புனித அந்தோனியார் ஆலய கொடியிறக்க திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஞாயிற்று கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கல்லடி டச்பார் பங்கின் சிற்றாலயமான கல்லடி புனித அந்தோனியார்…
Read More...

அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் முத்துச் சப்பை இரத திருவிழா

-யாழ் நிருபர்- அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் முத்துச் சப்பை இரத திருவிழா நேற்றையதினம் சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் சாதனையாளர் கௌரவிப்பும், வர்ண இரவும்

காரைதீவு பிரதேச மாவடிபள்ளியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற தகுதியானவர்கள், சாதனையாளர்கள் கௌரவிப்பும், மாவடிப்பள்ளி பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் தொடக்கவிழாவும் மாவடி பேர்ல்ஸ்…
Read More...

சுவிட்சர்லாந்தில் மண்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயுள்ளனர் : ஒருவர் மீட்பு

சுவிட்சர்லாந்தின் பலபகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயுள்ளதுடன் , ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். கனமழையினால்…
Read More...

கிழக்கில் இருந்து சிங்கள மக்களை விரட்டியடிக்க திட்டம்: அம்பிட்டிய தேரர் விசனம்

கிழக்கு மாகணத்தில் உள்ள சிங்கள மக்களை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம்…
Read More...

ரயிலுடன் மோதி 19 வயது இளைஞன் உயிரிழப்பு

கண்டி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர்…
Read More...

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...