மதவாச்சியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கி 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நெல் வயலில் உழுது கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக பொலிஸார்… Read More...
தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக 6 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
0702117117, 0113668032, 0113668087, 0113668025,… Read More...
அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய இல்லங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்… Read More...
-கிண்ணியா நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளரும்இ ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருமான… Read More...
அறுகம்பை பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது.
அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு முன்னர்… Read More...
வாக்களிப்பு நிலையங்களில் வாக்குச்சீட்டுகள் மற்றும் சின்னம் போன்றவற்றைப் படமெடுத்து அல்லது காணொளிப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு… Read More...
எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவை வரியைச் செலுத்தத் தவறினால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உள்ளிட்ட 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு மதுவரி… Read More...
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஒஹிய - இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கிடையிலான பாதையில் இன்று புதன் கிழமை… Read More...
பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஆணைக்குழு குறிப்பிடுகையில்,… Read More...
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) புகைப்படக் கலைஞர் ஒருவர் தனக்கு PMD இன் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் அழைப்புகள் வருவதாகக் அளித்த முறைப்பாட்டையடுத்து… Read More...