Browsing Tag

news now sri lanka

திருகோணமலை கடற்கரையை பார்வையிட்டார் கிழக்கு சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலை இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதன் காரணமாக தமது துறை பாதிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட விடுதி உரிமையாளர்கள்…
Read More...

வரலாற்றில் முதலாவது பணியை நிறைவு செய்துள்ளோம் – மணிவண்ணன் பெருமிதம்

-யாழ் நிருபர்- மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரண வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் யாழ்.மரபுரிமை…
Read More...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல்

-பதுளை நிருபர்- ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அந்த வருட மாணவர்களின் கல்வி தற்காலிகமாக…
Read More...

தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பொது மன்னிப்பு

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் இன்று செவ்வாய் கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி தெல்கொடை பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் கலவானை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக…
Read More...

கெசல்கமுவ ஓயாவில் இருந்து பெண் சடலமாக மீட்பு

நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு பகுதியில் கெசல்கமுவ ஓயாவில் இருந்து இன்று செவ்வாய்கிழமை காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு ஐந்து பிள்ளைகளின்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநருடன் கைக்கோர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளன தலைவர் Dr. தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் Dr. ஹரித்த அலுத்கேக்குமிடையிலான கலந்துரையாடல் …
Read More...

யாழ். மாவட்டத்தில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில் கண்புரை (Cataract) சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ். போதனா வைத்தியசாலையில்…
Read More...

தனியாக இருப்பதற்கு போர்: 2700 முறை பொலிஸாருக்கு அழைப்பு

ஜப்பான் நாட்டில் டோக்கியோ பெண் ஒருவர் தீயணைப்பு படையினருக்கு 2700 முறை எமர்ஜென்சி கால் செய்ததைத் தொடர்ந்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிபா மாகாணத்தில் உள்ள மாட்சுடோ நகரில்…
Read More...

விடுமுறை மற்றும் இரண்டாம் தவணை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைவதோடு இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி திங்கட்கிழமை…
Read More...