Browsing Tag

news now sri lanka

என் மகளுக்கு ஏன் இந்த அநீதி: பிள்ளையை தோளில் சுமந்த படி நீதி கேட்ட தாய்!

ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் மகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஜனாதிபதி…
Read More...

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் பேருந்துகள் குறைவாகப் பயணிப்பதால் ஆசிரியர்கள் அவதி!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் இவ்வீதியூடாகப் பயணிக்கும் ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு…
Read More...

தொடர்ந்து 3 முறை நிலநடுக்கம்!

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் 4.5, 4.2, 4.4 என்ற ரிக்டர் அளவில் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு…
Read More...

திருகோணமலையில் மின்சார பாவனை குறித்த நடமாடும் சேவை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் திருகோணமலை மின்சார சபையின் ஏற்பாட்டில் மின்சார பாவனை குறித்த நடமாடும் சேவையானது நேற்று…
Read More...

22 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்று புதன்கிழமை இரவு இந்திய…
Read More...

சொத்து விபரங்களை வருடாந்தம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்!

அரசியல்வாதிகள் உட்பட உயர் பதவிகள் வகிக்கும் அனைவரும் தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வருடாந்தம் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று நேற்று…
Read More...

வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

வெறுமனே உரிமை பிரச்சனையோ, அரசியல் பிரச்சனையோ அல்ல எங்களது பிரச்சனைகள், இந்த சமூகத்திலே புரையோடிப்போயிருக்கின்ற பல்வேறு உளநல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும்…
Read More...

மகாவிஷ்ணு அவதாரம் : போலிச்சாமிக்கு நடந்த கதி!

இந்தியா-தமிழக மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துவதற்காக மஹா விஷ்ணு அவதாரம் எடுத்துள்ளதாக கூறி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தான் மகாவிஷ்ணுவின் அவதாரம்…
Read More...

உருளைக்கிழங்குடன் ஹெரோயின் இறக்குமதி!

பாகிஸ்தானில் இருந்து கிழங்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயினை இலங்கை சுங்க பிரிவு கைப்பற்றியுள்ளது. கைப்பற்றப்பட்ட குறித்த கொள்கலனில் இருந்து 16…
Read More...

மயக்க மருந்தால் மரணம்: பணிப்பாளர்களுக்கு விசாரணை

சத்திரசிகிச்சையின் போது, இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக, பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள்…
Read More...