Browsing Tag

news 9 australia

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்படுமா?

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் செயலாளர், விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையில் பிரதமர்…
Read More...

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில், பொதுமக்களின் வீடுகள், கிணறுகள், சுற்றுப்புற சூழல்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு உரிய சுகாதார முறையில் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க தவறியவர்கள் மீது…
Read More...

அமெரிக்காவிற்குள் நுழைய தடை : வசந்த கரன்னாகொட

அமெரிக்காவுக்குள் தாமும் தமது குடும்பத்தினரும் நுழைவதற்கு தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதி, வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட…
Read More...

துப்பாக்கி சூட்டுக்கு ஒருவர் பலி

லுணுகம்வெஹர பகுதியில் வீடொன்றில் வைத்து ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த 37 வயதுடைய…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெறும் மூன்று நாள் புத்தக கண்காட்சி

மட்டக்களப்பில் மூன்று நாள் புத்தக கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.'புத்தக பண்பாட்டை கட்டி வளர்ப்போம்' என்னும் தலைப்பில், மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய புத்தக கண்…
Read More...

யானைகள் திடிரென ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

அம்பாறை நிருபர்-யானைகள் திடிரென ஊருக்குள் உட்புகுந்து மக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ளன.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்…
Read More...

பதுளை – செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதி நிதியில் கிண்ணியா குறிஞ்சாக்கேனி…

-திருகோணமலை நிருபர்-பதுளை - செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதியான சவுதி நிதியின் மூலம் கிண்ணியா குறிஞ்சாக்கேனி பாலம் நிர்மாணிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர்…
Read More...

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் மட்டு.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் பாராட்டி கௌரவிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலய ஆசிரிய சாதனையாளர்கள் பாராட்டு விழாவில் மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன் ஆகியோர் பாராட்டி…
Read More...

வெளிநாட்டு நாணயம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பற்றிய அறிவிப்புகள்

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தால் அதிகரித்தது.குறுக்கு நாணய மாற்று விகித நகர்வுகளின்…
Read More...

ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தின் மீது தீ வைப்பு : ஸ்ரீ ரங்கா சந்தேக நபர் ?

கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவை சந்தேக நபராக குற்றப்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க