Browsing Tag

news 7 mannar news online

நீதிமன்றில் முன்னிலையானார் தேசபந்து தென்னகோன்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய தேசபந்து…
Read More...

விஜித ஹேரத் வத்திக்கான் பயணம்

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சு…
Read More...

மித்தெனிய முக்கொலை : விமான நிலையத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

மித்தெனியவில் அனுர விதானகமகே (கஜ்ஜா) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு…
Read More...

கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு –வீடியோ இணைப்பு

-மூதூர் நிருபர்-கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், இன்று வியாழக்கிழமை மாலை குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.கிண்ணியா குறிஞ்சாகேணி முதலாம் ஆம் வட்டாரத்தைச்…
Read More...

வாக்காளர் அட்டைகளுடன் கைதான வேட்பாளர் : சம்பவத்தின் பின்னணி

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட புத்தளம் பிரதேச சபை வேட்பாளரை இரு சரீரப் பிணையில் விடுவிக்க புத்தளம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.…
Read More...

முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

-மூதூர் நிருபர்-மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும்,சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக மூதூர்…
Read More...

இலங்கை மீண்டும் வறுமை நிலைக்குத் தள்ளப்படலாம் – உலக வங்கி எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதாரம் ஒரு நிலையான தன்மையை எட்டியுள்ளதெனக் கருதப்பட்டாலும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண்டும் வறுமைக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளதாக உலக வங்கி…
Read More...

நண்பர்களுடன் மட்டி எடுக்க சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

-மூதூர் நிருபர்-திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை மாலை 5:15 மணி அளவில்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க