Browsing Tag

minnal news

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையில் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த…
Read More...

வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிகள்

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது இன்று திங்கட்கிழமை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானம் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் உதவிகள் வழங்கி…
Read More...

மாம்பழத்தின் நன்மைகள்

மாம்பழத்தின் நன்மைகள் 🟠🟡மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6…
Read More...

ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் பலி

ராஃபா மற்றும் காசா நகரங்களில் ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும்…
Read More...

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணி பகிஸ்கரிப்பு: மக்கள் சேவைகளை பெறுவதில் சிக்கல்

-யாழ் நிருபர்- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றையதினம் பணிப் பகிஸ்கரிப்பினை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் இந்த பணிப்…
Read More...

இரு நாட்களாக காணாமல் போயுள்ள 15 வயது மாணவி

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பாடசாலைக்குச் செல்வதா கூறிவிட்டு சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…
Read More...

இளநரை நீங்க பாட்டி வைத்தியம்

இளநரை நீங்க பாட்டி வைத்தியம் ⚫தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் இளையோர் வரை அனைவரும் இளநரையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடுத்தர வயதுக்கு பிறகு வரக்கூடிய நரையை தவிர்க்க முடியாது.…
Read More...

மரகுற்றிகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரை குற்றிகளை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு முத்திரை மற்றும்…
Read More...

வெள்ளை பாம்பு கனவில் வந்தால்

வெள்ளை பாம்பு கனவில் வந்தால் ⭕🔳நாம் கனவில் காணும் சிலவற்றைக் கொண்டு தான் அது நமக்கு நல்லதாஇ கெட்டதா என்பதை கூற முடியும். உதாரணமாகஇ நம்மில் பலர் கனவில் சில விலங்குகளைக் காண்போம்.…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் பலி

புத்தளம் - அநுராதபுரம் ஏ-12 வீதியில் பண்டுலுகம பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...