Browsing Tag

minnal news

அமெரிக்காவில் விமான விபத்து – நால்வர் பலி

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெனோமொனி நகரிலிருந்து இல்லியான்ஸ் மாகாணத்திற்கு பயணித்த சிசா 180 என்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர்.நேற்று ஞாயிறு…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து: தாயும் தந்தையும் மரணம் – மகன் வைத்தியசாலையில்

தம்புள்ளை - குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்கள் தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த…
Read More...

புதிய நிறமொன்று கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை கண்டிராத ஒரு புதிய நிறத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.குறித்த நிறத்திற்கு ஓலோ என பெயரிடப்பட்டுள்ளது.இந்த நிறம்…
Read More...

மட்டு.செங்கலடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பிலான வழக்கு இன்று நீதிமன்றில்

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.அன்றையதினம் அப்போதைய ஜனாதிபதியாக…
Read More...

இங்கிலாந்தில் தேநீர் தினம்

இங்கிலாந்தில் தேநீர் தினம் முன்னுரை இங்கிலாந்து என்றாலே நமக்குத் தோன்றும் முதல் படங்கள் – மின்சார பேருந்து, பிக் பென் கடிகாரம் மற்றும் ஒரு steaming cup of tea! Tea என்பது பிரிட்டிஷ்…
Read More...

மட்டக்களப்பு, கருவேப்பங்கேணியில் ஏப்ரல் 21 உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி

மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி புனித சூசையப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று திங்கட்கிழமை காலை 6  மணி அளவில் ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி…
Read More...

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஏப்ரல் 21 உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை தேவாலயத்தின் முன்னால் இடம்பெற்றது.அகில…
Read More...

சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலை: வைத்தியர் உமாதேவி எச்சரிக்கை

-யாழ் நிருபர்-இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளது எனவும் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திலங்கை வருங்கால சுதேச…
Read More...

அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார்.ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் அதிகரித்துள்ள வர்த்தக மோதல்களைக்…
Read More...

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் : 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.2019ஆம் ஆண்டு ஏப்ரல்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க