Browsing Tag

minnal news

நாட்டின் சில பகுதிகளில் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள…
Read More...

ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு

மெக்சிகோவின் வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் மெக்சிகோவின் வடக்கு பகுதியில்…
Read More...

பண்டிகை காலத்தில் விசேட பேருந்து சேவைகள்

பொசன் பண்டிகை காலத்தில் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இதன்படி கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து மிஹிந்தலை,…
Read More...

திருக்கோவில் உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

க.பொ.தர. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை திருக்கோவிலில் இடம்பெற்றது.திருக்கோவில் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் பிற்பகல் 2.30…
Read More...

ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் நகைகள் திருட்டு: 1 மணித்தியாளத்தில் கைதான பெண்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண மாநகர கன்னாதிட்டி காளிகோயில் கோபுர கும்பாபிஷேக நிகழ்விற்கு வந்த அடியவர்களின் தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றறை திருடியவர் 1 மணித்தியாளத்தில் கைது…
Read More...

ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: பதற்றத்தில் மக்கள்

இந்தியாவில் - மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஒரு விமானம் மற்றொரு…
Read More...

பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி கவனயீர்ப்பு

-யாழ் நிருபர்-பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் இன்று ஞாயிற்று கிழமை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.வடக்கு மாகாண வேலையில்லா…
Read More...

“திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம்“ : யாழில் நடைபயணம்

உலக சிறந்த நண்பர்கள் தினத்தினை முன்னிட்டு திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்னும் கருப்பொருளில் நடைபயணம் இன்று ஞாயிற்று கிழமை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக…
Read More...

சீரற்ற வீதியால் அவதியுறும் புரடொக் தோட்ட மக்கள்

ஹட்டனிலிருந்து எபோட்சிலி ஊடாக புரடொக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையானது புனரமைக்கப்படாமல் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் புரொடக் தோட்டத்தில் வசிப்பவர்கள் அவசர…
Read More...

சிசு செரிய பேருந்து சேவைக்கு மேலும் 500 பேருந்துகள்

சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து…
Read More...