Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

வவுனியாவில் விகாரை புனரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு

-வவுனியா நிருபர்-வவுனியாவின் எல்லைப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்ற கிராமங்களுக்கு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனால் பல்வேறு அபிவிருத்தி பணிகள்…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகிறது இ.தோ.கா!

-நுவரெலியா நிருபர்-நானுஓயாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் நானுஓயா தோட்டப் பிரிவிற்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம்…
Read More...

82 கிலோ ஆமை இறைச்சியுடன் இருவர் கைது

-மன்னார் நிருபர்-மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் இன்று…
Read More...

வாகன விபத்து: காதலன் கண் முன்னே காதலி பலி

இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.நாதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசுதா…
Read More...

முத்து நகர் மக்கள் காணிகளை அடாத்தாக அபகரிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது: இம்ரான்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை முத்துநகர் கிராம மக்களின் குடியிருப்பு, விவசாய காணிகளை வெளி நாட்டுக்கு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையின் மூலம் வழங்கப்பட…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல்…
Read More...

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவனுக்கு எமனாக மாறிய முடி உலர்த்தி

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்குள்ளாகி இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

வெப்ப அலையின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள் : பாடசாலைகளுக்கு விடுமுறை!

இந்தியா-பீகாரில் வெப்ப அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அனைத்து பாடசாலை மற்றும் பயிற்சி மையங்களுக்கு ஜூன் 8ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மேற்கு மற்றும்…
Read More...

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை: நகை திருட்டு

இந்தியாவில் வாலாஜாபாத் பிரதேசத்தில் பெண்ணொருவர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.வாலாஜாபாத் பகுதியைத் சேர்ந்த 65 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.மகாவலி கங்கையின் மேல் பகுதி மற்றும் கிளை…
Read More...