Browsing Category

செய்திகள்

விசேட சுற்றிவளைப்பு- 5,074 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,074 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள், இராணுவ…
Read More...

இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. ஹராரே மைதானத்தில் இடம்பெற்றுவரும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும்

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் தேர்வு முடிவுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 மையங்களில்…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 96 சதம்.…
Read More...

மன்னார் தள்ளாடியில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து!

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அருகில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில், பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். தள்ளாடி பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த,…
Read More...

திருகோணமலையில் மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்

-கிண்ணியா நிருபர்- சிறுவர் பாதுகாப்பு தொடர்பான "மாணவத் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின்…
Read More...

முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை டிப்பர் வாகனங்களுக்கு முற்றாக தடை : நல்லூர் பிரதேச சபை…

-யாழ் நிருபர்- யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை பயணிப்பதற்கு முற்றாக…
Read More...

காலி மீட்டியாகொட துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பில் லிந்துலை பகுதியில் ஒருவர் கைது!

-நுவரெலியா நிருபர்- காலி மீட்டியாகொட பகுதியில், கடந்த திங்கட்கிழமை மதியம் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில், லிந்துலை அக்கரப்பத்னை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு,…
Read More...

வெருகலில் குகதாசன் தலைமையில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் இன்று புதன்கிழமை வெருகல் பிரதேச சபைக்கு களவிஜயம் ஒன்றை…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா இன்று இடம் பெற்றது. சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாமிய சாமஸ்ரீ…
Read More...