Browsing Category

செய்திகள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இளவாலையை சேர்ந்த விமலேந்திரன் விதுசன் (வயது 24) என்ற…
Read More...

பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று கடந்த திங்கட்க்கிழமை உயிரிழந்துள்ளது. பண்டத்தரிப்பு - சாந்தையை சேர்ந்த ஜெயந்தன் வினிஸ்ரலா என்ற தம்பதிகளின் குழந்தையே…
Read More...

பட்டம் விட்டு விளையாடிய சிறுவன் திடீரென உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார்…
Read More...

சாய்ந்தமருது அல் – ஹிலால் வீதியில் காபட் இடும் பணிகள் ஆரம்பித்து வைப்பு

அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் - 2025 இன் கீழ் சாய்ந்தமருது “அல் ஹிலால்” வீதியில் காபட் இடுகின்ற வேலை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்…
Read More...

ஒப்பந்தத்தூக்கு உடன்படவில்லையென்றால் யுக்ரைனுடன் தொடர்ந்து போராடத் தயார் – புடின்

யுக்ரைன் ஒரு ஒப்பந்தத்துக்கு உடன்படவில்லையென்றால், ரஷ்யா தமது அனைத்து நோக்கங்களையும் அடையும் வகையில் போராடத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.…
Read More...

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குளிர்பானங்களை புறக்கணிக்க தீர்மானம்

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குளிர்பானங்களைப் புறக்கணிப்பதாக, தமிழக விருந்தக உரிமைகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு…
Read More...

கின்னஸில் இடம்பிடித்த இந்தியாவின் மேம்பாலம்

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது . மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இந்திய மதிப்பில் 573 கோடி ரூபாய் செலவில்…
Read More...

இலங்கை அணி வெற்றி

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது…
Read More...

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (04) சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும்…
Read More...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...