Browsing Category

செய்திகள்

மன்னாரில் 14 காற்றாலைகளையும் அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது!

-மன்னார் நிருபர்- ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன்.எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த 14 காற்றாலை களையும்…
Read More...

கல்லோயா ஆற்றுப் பிரிவின் பெரும்போகத்திற்கான ஆரம்ப கூட்டம்

-சம்மாந்துறை நிருபர்- கல்லோயா ஆற்றுப் பிரிவின் பெரும்போக நெற் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஆரம்ப விவசாய குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை அப்துல்…
Read More...

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல்!

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம்…
Read More...

நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் : முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட 7 பேர் கைது!

நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார்…
Read More...

2025 இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லெஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம்,…
Read More...

பிலிப்பைன்ஸில் 7.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் மிண்டனோ தீவில் இன்று (10) காலை 7.6 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்…
Read More...

உயர்தர மாணவர்களில் 24% ஆனோர் மன அழுத்தத்தால் பாதிப்பு

இலங்கையில் 60 % பாடசாலை மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24% மாணவர்கள் மன அழுத்தத்தால்…
Read More...

நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் சிரேஷ்ட தலைவர் அறிவிப்பு

போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாஸின் நாடு கடத்தப்பட்ட காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனைக் கூறியுள்ளார்…
Read More...

உயர் பதவிகள் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை

உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படாத விடயம் தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்குத் தவறான கருத்தை வெளியிட்டதாக அமைச்சர் விஜித ஹேரத்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…
Read More...