Browsing Category

செய்திகள்

19 மாவட்டங்களுக்கு அபாய சிவப்பு எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், மற்றும் வட மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் நாளை புதன்கிழமைகாலை 08.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
Read More...

அடுத்த சில மணிநேரங்களுக்கு 150 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை!

அடுத்த சில மணி நேரங்களுக்கு மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை…
Read More...

சீரற்ற வானிலையால் காய்கறி விலைகள் உயரும் அபாயம்

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலையால் காய்கறிகளின் விலையை அதிகரிக்கும் என மானிங் சந்தையின் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். “கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தோட்டங்கள்…
Read More...

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் சனே தகைச்சி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக ஜப்பானின் 'இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்படும் சனே தகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பின் மூலம், ஜப்பானின் முதல் பெண்…
Read More...

பாடசாலையில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

தென்கொரியாவின் டிஜோன் நகரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மியோக் ஜெ வான் (வயது 48) என்பவர் ஆசிரியையாக செயல்பட்டு வந்தார். இதனிடையே, கடந்த பிப்ரவரி 10ம் தேதி…
Read More...

எரிவாயுக் கப்பலில் தீ விபத்து

ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்திற்கு அருகில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எரிவாயு (Liquefied Petroleum Gas - LPG) சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அதில்…
Read More...

பாதசாரி கடவை இல்லாததால் சிரமத்தில் மாணவர்கள்!

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹொன்சி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் பாதையை கடப்பதற்கு பாதசாரி கடவை இல்லாமல் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து…
Read More...

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை வீழ்ச்சி!

ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகபட்சமாக ரூ 1.5 மில்லியன் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் (VIAL)…
Read More...

அமைச்சு பொறுப்புகள் மற்றும் துறைகளில் மாற்றம் : வர்த்தமானி வெளியீடு!

பல அமைச்சுக்களின் நோக்கெல்லைகள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களை திருத்தி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர்த்தமானி அறிவிப்பை…
Read More...

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் மூன்று பேர் உயிரிழந்தனர். பேராதனை, ருவன்வெல்ல மற்றும் தம்புத்தேகம ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.…
Read More...