Browsing Category

செய்திகள்

அரிசி அதிக விலைக்கு விற்பனை : முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கீரி…
Read More...

லாஃப் எரிவாயு கொள்கலன் விலை தொடர்பிலான அறிவித்தல்!

மார்ச் மாதத்தில் லாஃப் வீட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லாஃப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
Read More...

திருகோணமலை – சீனக்குடா பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து!

திருகோணமலை - சீனக்குடா பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை மாலை வீதியை விட்டும் விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்…
Read More...

மூடப்படும் முக்கிய ரயில் பாதை

புளூமெண்டல் ரயில் கடவை புதுப்பித்தல் பணிகளுக்காக நாளை சனிக்கிழமை குறித்த பாதை முழுமையாக மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை…
Read More...

மூன்று வாகனங்கள் மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி நேற்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பிரவுண் வீதி…
Read More...

பாரம்பரிய போஷாக்கு உணவுகளின் கண்காட்சி

-கிரான் நிருபர்- கோறளைப்பற்று பிரேதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஏற்பாட்டிலும் உலக தரிசனம் வேர்ள்ட் விஷன் (world vision) லங்கா அனுசரனையின் "ஆரோக்கியமான உணவு எமது…
Read More...

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பகல்லூரியில் புதிய பாடநெறி

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பகல்லூரியில் புதிய பாடநெறி   நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு கிழக்கிலே தொழில்நுட்ப கல்வி பயிற்சி திணைக்களத்தின் கீழ் ஆரம்பமான…
Read More...

அரசாங்க தகவல் பணிப்பாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களினால் கௌரவம்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நடைபெற்ற மாவட்ட ஊடகவியலாளர்களை…
Read More...

அக்கரைப்பற்றில் பெண் உட்பட 3 பேர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு தனியார் விடுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில்…
Read More...

கணேமுல்ல சஞ்சீவ கொலை: நீதவானிடமும் வாக்குமூலம்

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, அப்போது நீதிமன்றத்திற்குத் தலைமை தாங்கிய பிரதான நீதவானாக இருந்தவரிடம் மற்றொரு நேரில் கண்ட சாட்சியாக கருதி வாக்குமூலங்கள்…
Read More...