Browsing Category

செய்திகள்

மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் பைசன் திரைப்படத்தை பார்த்து மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தி இருக்கிறார். இது…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை,…
Read More...

ஒரே ஒரு முறை தான் கெஹெல்பத்தர பத்மேவை நான் சந்தித்தேன் – பியூமி ஹன்சமாலி

தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருடன் தொடர்புகளை பேணி வந்தமை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பிரபல…
Read More...

அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 7.45 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை  திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி,…
Read More...

தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு அபராதம்

பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறியதற்காக 132 தனியார் பேருந்து நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன்,…
Read More...

மாணவர்களுக்கு பாதணி வவுச்சர் : 2026 ஆம் ஆண்டுக்கான திட்டம்!

2026 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மற்றும் பிரிவெனாக்களிலுள்ள மாணவர்களுக்கு பாதணிகளைப் பெறுவதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு சோடி பாதணிகளைப்…
Read More...

திருகோணமலையில் நிதியறிவுக் கண்காட்சி

-கிண்ணியா நிருபர்- இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நிதியறிவுக் கண்காட்சி இடம்பெற்றது. குறித்த…
Read More...

முன்னணி ஆண்கள் பாடசாலையில் 3 மாணவர்களுக்கு நடந்த அநீதி – விசாரணைக்கு சஜித் வலியுறுத்தல்!

கொழும்பின் முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் 3 மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்…
Read More...