Browsing Category

செய்திகள்

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அனுமதி!

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கடந்த…
Read More...

மூச்செடுக்க சிரமப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியைச் சேர்ந்த நவயோகன் ரிஹானா (வயது - 07) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில…
Read More...

சிவனடி பாத மலைக்கு செல்லும் பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம்

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் நல்லதண்ணி பிரதான வீதியில் உள்ள நல்லதண்ணி நகரில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் ( ரது ) சிவப்பு…
Read More...

சுட்டுக் கொல்லப்பட்ட தவிசாளருக்கு பாதாள உலகுடன் தொடர்பு

சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிரதேச சபை தவிசாளர் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர்…
Read More...

கஹடோவிட்ட மாணவிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம்

கம்பஹா கஹடோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் மாணவிகளுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று புதன்கிழமை கிடைத்தது.…
Read More...

பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு.!

யாழில் பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது. அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் நிருஜா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு…
Read More...

மலையக மார்க்க ரயில் சேவை – புதிய அட்டவணை

நிலவும் சீரற்ற வானிலை மற்றும் ரயில் பாதையில் உள்ள ஆபத்துகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலையகப் பாதையில் பல ரயில் சேவைகள் நாளை வியாழக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படும் என்று…
Read More...

மகளிர் உலகக் கிண்ண தொடர் – புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரம்

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலுக்கமைய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 10 புள்ளிகள் பெற்று முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மகளிர்…
Read More...

அசாதாரண வானிலை – 10,553 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலையால் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக 04…
Read More...