Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை…
Read More...

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்களால் இன்று‌ திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில்…
Read More...

ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்த செலன்ஸ்கி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த நன்றி யுக்ரேனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான…
Read More...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

இரத்தினபுரி - குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வேன் விபத்திற்குள்ளானதில் 15 பேர்காயமடைந்துள்ளனர். விபத்தின் போது வேனில் சாரதி உட்பட 11 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட…
Read More...

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட் கைது

திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றிற்கு முறைப்பாட்டை விசாரிக்க சென்ற வேளையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பொலிஸார் சார்ஜன்ட்  கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம…
Read More...

நிர்வாணமாக மோட்டார்வண்டியில் பயணித்த இளைஞன்

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார்வண்டியில் பயணித்த இளைஞன் கடுகன்னாவ காவல்துறையினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வேட்புமனு கோரல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12…
Read More...

5 ஆஸ்கார் விருதுகளை வென்ற அனோரா திரைப்படம்

திரைப்படத் துறையில் உயரிய விருதாக ஆஸ்கார் விருது திகழ்கிறது. இம்முறை ஆஸ்கார் விருதில் அனோரா திரைப்படம் 5 விருதுகளைத் தன்வசப்படுத்தியுள்ளது. விருதுகள் முறையே, 1. சிறந்த அசல்…
Read More...

அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள நாணய…
Read More...

சமூக ஊடகங்களால் சீரழியும் யாழ் மாணவர்கள்

யாழில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்று பல பாடசாலைகளின் மாணவர்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள ஊடகங்கள் ஊடாக தவறான நடத்தைகளை மேற்கொண்டு வருவதாகத்…
Read More...