Browsing Category

செய்திகள்

யாழ். பல்கலைக்கழத்தின் சகல கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச்…
Read More...

தீ வைப்பு சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்

நுகேகொட, மிரிஹான பெங்கிரிவத்த வீதிச் சந்தியில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களின்…
Read More...

விலகினார் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டாக்டர். சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய்…
Read More...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை இல்லத்துக்கு அருகில் பதற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள்…
Read More...

அமைச்சர்கள் நால்வர் பதவியேற்பு

அமைச்சர்களாக நால்வர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி நிதியமைச்சராக அலி சப்ரியும் , வெளிநாட்டமைச்சராக ஜீ.எல்.பீரிஸும் , நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும்…
Read More...

நிதியமைச்சராக அலி சப்ரி

நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் . அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும்…
Read More...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று திங்கட்கிழமை  நடைபெறவுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அவசரகாலச்…
Read More...

அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு…
Read More...

அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹோமாகம பிரதேசத்தில் இளைஞர்கள் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள்…
Read More...