Browsing Category

செய்திகள்

மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – வடமராட்சி – கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில்…
Read More...

நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த கேரள கஞ்சா பொதிகள்

-யாழ் நிருபர்- இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டது. நெடுந்தீவு கடற்படையினர்…
Read More...

சுபகிருது புத்தாண்டு சுபநேரங்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50க்கு பிறக்கின்றது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41க்கு பிறக்கிறது. இன்று…
Read More...

முன்னாள் போராளிக்கு இராணுவத்தினரால் வீடு கையளிப்பு

இலங்கை இராணுவத்தால் முன்னாள் விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு, புதிய வீடு ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.வீடொன்றில்லாமல் தன் குடும்பத்துடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்…
Read More...

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் விலை உயர்வு மற்றும் பொருள் தட்டுப்பாடு காரணமாக , தினசரி கூலி தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பண்டிகை காலங்களில் தொழில்
Read More...

வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை

-யாழ் நிருபர்- கல்வியியற் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை, இது திட்டமிட்ட செயற்பாடு, இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது

பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது. அவர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில்…
Read More...

பிரதமரின் அழைப்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்த பதில்

பிரதமரின் அறிவிப்பு வந்த பின் அதற்கான பதிலை வழங்கியுள்ளனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்..! மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக…
Read More...

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழையினால் மின் உற்பத்தி நிலையங்கiளை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 73 பிரதான நீர்ப்பாசன…
Read More...

வவுனியாவைச் சேர்ந்த யுவதியே சடலமாக மீட்பு

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி ஒருவரையும், இளைஞரையும்…
Read More...