Browsing Category

செய்திகள்

“வினைத்திறன் மிக்க ஆசிரியர்” நூல் வெளியீட்டு விழா இன்று

மூதூர் நிருபர் மூதூரைச் சேர்ந்த எம்.எல்.எம்.முபாறக் (அதிபர்) எழுதிய “வினைத்திறன் மிக்க ஆசிரியர்" எனும் நூல் வெளியீட்டு விழா மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31)…
Read More...

போதைப்பொருளுடன் அரச பேருந்து சாரதி கைது

மஸ்கெலியா நிருபர். அரச பேருந்து சாரதியொருவர் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரதி நேற்று வியாழக்கிழமை நல்லதண்ணி பகுதியிலுள்ள பேருந்து நிலைய…
Read More...

சிவனொளிபாதமலைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

மஸ்கெலியா விசேட நிருபர் 2025/2026 பருவகாலம் சம்பந்தமான கலந்துரையாடல் நல்லதண்ணி நகரில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சிவனடிபாத மலைக்கு பொறுப்பான…
Read More...

இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தயாரிப்புகள் வர்த்தக அமைச்சரின் கண்காணிப்பிற்கு

வர்த்தகம், வாணிபத் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஜா-எலயில் அமைந்துள்ள இலங்கை திரிபோஷா நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் நேற்று…
Read More...

ஒக்டோபர் மாத வருவாய் இலக்கை தாண்டிய சுங்கத்துறை!

ஒக்டோபர் மாத  வருவாய் இலக்கை விட இலங்கை சுங்கத்துறை ரூ. 60912 பில்லியன் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கை சுங்கத்துறை வெற்றிகரமாக அடைந்து…
Read More...

சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்ட இலங்கையர் சுட்டு படுகொலை

சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்ட இலங்கையர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இணையத்தில் காணொளி ஒன்று பகிரப்பட்டுள்ளது.…
Read More...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆமைகளுடன் சந்தேக நபர் கைது

கம்பஹாவின் யக்கல பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் திடீர் சோதனைப் பிரிவு நடத்திய சோதனையில்,  சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆறு ஆமைகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது…
Read More...

கைதிக்கு புகையிலை மற்றும் கையடக்கத் தோலைபேசிகளை கொடுக்க முயன்ற இருவர் கைது

கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் புகையிலை மற்றும் கையடக்கத் தோலைபேசிகளை கொடுக்க முயன்ற பெண் உட்பட இருவர் மாவனெல்லை பொலிஸாரால்…
Read More...

ஆசிரியர் பயிற்சிக்கு இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்

இலங்கையில் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கவும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் படைப்பாற்றல் மிக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு வாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியா நடவடிக்கை…
Read More...

எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருளின் விலையில் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம்…
Read More...