Browsing Category

செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வாபஸ்

தியத்த உயனவில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் வசந்த முதலிகே அறிவித்துள்ளார். பாராளுமன்ற…
Read More...

ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் இராஜினாமா

பிரதி சபாநாயகராக நேற்று வியாழக்கிழமை  தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மீண்டும் குறித்த பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பிலான அவரது இராஜினாமா…
Read More...

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இன்று,வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய…
Read More...

ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு : எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை

-மன்னார் நிருபர்- நாடளாவிய ரீதியில் கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மற்றும் அமைச்சரவை உடனடியாக பதவி விலக கோரியும் சுமார்…
Read More...

மன்னார்-மாந்தை மேற்கில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்- நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிரான ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்…
Read More...

பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ளாடைகளை வைத்து போராட்டம்

உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள…
Read More...

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை முன்றலில் போராட்டம்

-கல்முனை நிருபர்- அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார்…
Read More...

நுவரெலியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்களாலும் மற்றும் ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்களால்…
Read More...

திங்கட்கிழமை முதல் நான்காவது கொவிட் தடுப்பூசி

எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, நான்காவது கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் பலத்த மழை

இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பல பாகங்களில் மாலை அல்லது இரவு வேளையில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 50…
Read More...