Browsing Category

செய்திகள்

இன்று முதல் மட்டுப்படத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்று வியாழக்கிழமை முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு…
Read More...

மட்டக்களப்பு வர்த்தகர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை
Read More...

நாடாளுமன்றில் நடாத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும், 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று …
Read More...

தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டத்திற்கு இ.தே.தோ.தொ.சங்கம் முழுமையான ஆதரவு

-பதுளை நிருபர்- தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டத்திற்க்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவு வழங்குவோம், என அச்சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற…
Read More...

பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது. அதன்படி பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் சேவை முடக்கம்

இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சேவை புறக்கணிப்பில் ஈடுபட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன…
Read More...

டயகம நகரில் இருந்து தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக போராட்டம்

-நுவரெலியா நிருபர்- கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை டயகம…
Read More...

யாழ்.இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே.ராகேஷ் நட்ராஜ் நேற்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான…
Read More...

சி.சி.டீ.வி காணொளியில் சிக்கிய பசுமாடு திருடர்கள்

-பதுளை நிருபர்- கன்றுக்குட்டியை திருடிய இருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பசறை டெமேரியா முதலாவது பிரிவில் பசு மாட்டின்…
Read More...