Browsing Category

செய்திகள்

2மணித்தியாலம் 10 நிமிடங்களுக்கு மட்டும் மின்வெட்டு

திங்கட்கிழமை முதல் 02மணித்தியாலம் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப்பொது தராதர சாதாரண…
Read More...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சூனியம் மூலம் வழிநடத்த முயலவில்லை

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சூனியம் மூலம் நான்வழிநடத்த முயலவில்லை", என ஞானாக்கா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸ் இற்கு அவர் அளித்துள்ள  நேர்காணலில் இவ்வாறு…
Read More...

தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ் பாதுகாப்பை கோரியுள்ளனர்

இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...

வீதியில் சென்ற சிறுவனை மோதி இழுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்

-மன்னார் நிருபர்- மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More...

21வது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை…
Read More...

நாளை இடம்பெறவுள்ள பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

நாட்டில் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை…
Read More...

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 36 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு ராஜகிரிய வெலிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

சமையல் எரிவாயுவை 10000 ரூபாவிற்கும் வாங்க தயாராக இருக்கும் மக்கள்

-கல்முனை நிருபர்- நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயுவை பெற மக்கள் கடுமையான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். அதனடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல்…
Read More...

எரிபொருள் கொள்வனவிற்காய் சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து கடன் பெற பேச்சுவார்த்தை

எரிபொருள் கொள்வனவு செய்ய சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெற பேச்சுவார்த்தை ஒன்று தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள்…
Read More...

எரிவாயு விநியோகம் தொடர்பில் புதிய செயலி அறிமுகம்

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில், புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி, எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு…
Read More...