Browsing Category

செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நீடிக்கும்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, நுவரெலியா,…
Read More...

மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 2 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13ஆம்…
Read More...

இன்றும் நாளையும் வங்கி சேவைகள் வழமை போன்று இயங்கும்

இன்றும், நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் பொது விடுமுறை…
Read More...

மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட அசம்பாவிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவிவருகின்ற நிலையில் இந்த மின்னல் தாக்கம் நிகழ்ந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…
Read More...

அமெரிக்காவுக்கான பயணம் இரத்து

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் முன்னாள் நிதியமைச்சர்  பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளதாக அறியமுடிகிறது. பெசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள…
Read More...

தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை

சிறுவன் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்களிற்கு அடிமையாகியுள்ளார். நாள் முழுவதும் கையடக்க தொலைபேசியுடன் பொழுதை கழித்து வந்துள்ளார். இதனால், தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை…
Read More...

‘கோட்டா வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை’

'கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை' என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருபவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதியை பதவி விலகக்கோரியும் அரசுக்கு…
Read More...

மொட்டுவின் தலைவராக நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிய வருகிறது. இதன் முதற் கட்டமாக நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின்…
Read More...

70 வயது நபர் பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழப்பு

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த 70 வயது நபர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் என்பவரே…
Read More...