Browsing Category

செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

-யாழ் நிருபர்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. பருத்தித்துறை உட்பட
Read More...

எரிபொருள் இன்மையால் மீன்பிடி மற்றும் கருவாடு உற்பத்தி பாதிப்பு

-மன்னார் நிருபர்- நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கருவாடு
Read More...

நிந்தவூர் பிரதான வீதியில் விபத்து : சிறுமி உட்பட நால்வர் பலத்த காயம்

-கல்முனை நிருபர்- அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் திங்கட்கிழமை இரவு 10.20 மணி அளவில் எரிபொருள் தாங்கி (பவுசர்) ஒன்றுடன் ஆட்டோ ஒன்று…
Read More...

குறுகிய காலத்தில் 5 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் விற்பனை

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த 19 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் தற்போது ஆயிரம் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரிய வருகிறது.…
Read More...

பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல்

விலை அதிகரிப்பு காரணமாக 200க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலை களுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போசாக்கு உணவை பாடசாலைகளுக்கு…
Read More...

அதிக விலைக்கு விற்றால் 1311 அழைக்கவும்

சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடவும் அதிக விலைக்கு 'லிற்றோ கேஸ்' விற்பனை செய்யப்படுமானால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு லிற்றோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 1311 என்ற…
Read More...

ஆபிரிக்காவின் முகமூடி பிரான்ஸில் ஏலம்

19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மத்திய ஆபிரிக்காவின் முகமூடி ஒன்று பிரான்ஸில் 4.2 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த முகமூடியை திரும்பத் தரும்படி கபோன் அரசு கடும் எதிர்ப்பை…
Read More...

இது வரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அதி கூடிய டெங்கு…
Read More...

தமிழ் கட்சிகளை சந்தித்தார் ஜெய்சங்கர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றை கொழும்பில்,…
Read More...

ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய இளைஞன்

பட்டதாரி இளைஞர் மக்களிடம் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி என்பவரே இவ்வாறு பைக்…
Read More...