Browsing Category

செய்திகள்

சமூகப் பார்வையுள்ள ஓர் மருத்துவரை யாழ் மண் இழந்துவிட்டது – அங்கஜன் இராமநாதன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் பிரிவின் துறைத்தலைவருமான பேராசிரியர் Dr. ச.பாலகுமார் அவர்கள் காலமான செய்தியறிந்து…
Read More...

இன்று வெளியாகியது “பீஸ்ட்” திரைப்படம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன்,…
Read More...

மட்டு.வாகரையில் இடம்பெற்ற மாபெரும் படகு போட்டி

மட்டக்களப்பு-வாகரைப் பிரதேசத்தில் சித்திரை புது வருடத்தை முன்னிட்டு ஆண், பெண் இருபலாருக்குமான படகு ஓட்டப்போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சமூக செயற்பாட்டாளர்…
Read More...

துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக…
Read More...

குறைந்தபட்ச ஒருமணி ஊதியமாக 21 சுவிஸ் பிரங் – அறிமுகப்படுத்திய முதல் ஜெர்மன் மாநிலம்

சுவிட்சர்லாந்தில் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்திய முதல் ஜெர்மன் மொழி பேசும் மாநிலமாக பாசல் நகரம்  ( Basel- Stadt) உள்ளது. எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் , ஒரு மணி வேலை…
Read More...

17 ஆயிரம் லீற்றர் எரிபொருளுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 பவுசர்கள் மீட்பு

பமுனுகம பகுதியில் உள்ள வாகனங்களை பராமரிக்கும் வளாகத்தில் நிறுத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளுடன் நான்கு பவுசர்கள் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

நீராடச்சென்ற 7 பேரில் மூவரை காணவில்லை

ரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 7 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போன மூவரையும் கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸாரும்…
Read More...

கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் பொலிஸாரின் மாமி கைது

பெண் பொலிஸாரின் மாமி ஒருவர் சட்டவிரோத கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தர்கா நகரத்தின் பொந்துபிடிய முதலிகம பிரதேசத்திலேயெ இச்சம்பவம்…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில்…
Read More...

பொலிஸாருக்கு சன்மானம்

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், பொலிஸ் அதிகாரிகளின் சேவைக்காக 2,500 ரூபா சன்மானம் வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார். பொலிஸ்மா…
Read More...