Browsing Category

செய்திகள்

போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது

2021ஆம் ஆண்டு முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபரும் சிரேஷட…
Read More...

55 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பம்

சுமார் 55 வருட இடைவெளிக்குப் பின்னர் கொழும்பு - இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு எயர் நிறுவனத்தின்…
Read More...

சர்வதேச புவி தினத்தில் 10 ஆயிரம் விளக்குகள்

சர்வதேச புவி தினத்தன்று 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும் விசேட நிகழ்வு ஒன்று கிளி நொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு விடியல் ஆடை தொழிற்சாலையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமை பூங்காவில்…
Read More...

பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், பூரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அத்தாட்சி அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு…
Read More...

மதுபோதையில் வாகனம் செலுத்திய சுகாதார பணிப்பாளர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், தலவாக்கலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என, நுவரெலியா…
Read More...

விடுமுறைக்காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன பொதுமக்களை…
Read More...

சாணக்கியனால் எவர்கிறீன் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உட்பட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற இருதயபுரம் எவர்கிரீன் அணியினருக்கு…
Read More...

நீர் மின் உற்பத்தி இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே

நீர்த்தேக்கங்களில் உள்ள நீரைக் கொண்டு இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடும் வரட்சி காரணமாக…
Read More...

நாளை வருகிறார் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம்…
Read More...

மீன் வலையில் சிக்கிய ஐந்தடி நீளமுடைய முதலை

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்துக்குள் புகுந்து பரபப்பை ஏற்படுத்திய ஐந்தடி நீளமுடைய முதலை ஒன்று, நேற்று சனிக்கிழமை மாலை மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.…
Read More...