Browsing Category

செய்திகள்

வெப்பமான காலநிலையினால் அவதானமாக இருக்கவும்

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையை அடுத்து, மக்கள் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை தவிர்ப்பதுடன், அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் …
Read More...

ரயில் கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிப்பு

ரயில் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். முதல் 10 கிலோமீற்றருக்கு,…
Read More...

குற்றத்தை ஒப்புக்கொண்ட பணிப்பாளருக்கு அபராதம்

மதுபாதையில் வாகனம் செலுத்தியதாக ஒத்துக்கொண்ட நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரிடம் 1,500 ரூபாய் அபராதத் தொகையை செலுத்துமாறு, நுவரெலியா நீதவான் ஜீ.ஜீ.பிரதீப ஜயசிங்க இன்று…
Read More...

ரயில் கட்டண திருத்தம் : ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அதிருப்தி

ரயில் கட்டண திருத்தம் உட்பட சில காரணங்களை முன்வைத்து, நாளை புதன்கிழமை முதல்   மேலதிக நேர சேவையில் இருந்து விலகுவதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்தது. அத்துடன், ரயில் நிலைய…
Read More...

புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம்

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில்…
Read More...

வீதியை கடந்த பெண் மீது அம்பியூலன்ஸ் மோதி விபத்து

-பதுளை நிருபர்- பதுளை- பசறை வீதியின் 5ஆம் கட்டைப் பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் மோதுண்ட பெண்ணொருவர், கடும் காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று…
Read More...

மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

பாணந்துறை சுற்றுலா விடுதியொன்றின் மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாணந்துறை மேலதிக…
Read More...

நாளை தொடர்ச்சியாக 10 மணிநேரம் மின்துண்டிப்பு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை  நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது. அதற்கமைய ஏ முதல் எல் மற்றும் பி…
Read More...

ஐ போனும் ஐயாயிரம் பணமும் திருட்டு

அராலி செட்டியார் மடத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை ஐ போன் (I phone) ஒன்றும் ஐயாயிரம் ரூபா பணமும் திருட்டு போயுள்ளது. இன்று பகல் குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே
Read More...

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த…
Read More...