Browsing Category

செய்திகள்

வாழைச்சேனையில் உலக காசநோய் தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்-'உலக காசநோய் தினம் மார்ச்-24' தொடர்பான விழிப்புணர்வு நிழகழ்வுகள் மட்டக்களப்பு வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் நடைபெற்றது.வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 30 சதமாக…
Read More...

தமிழகத்தில் புகலிடம் கோரி சென்ற இலங்கையர் ஐவருக்கு பிணை

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புகலிடம் கோரிச் சென்ற நிலையில், கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் இராமேஸ்வரம் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.…
Read More...

மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்-கல்முனை கமு/கமு/றோயல் வித்தியாலயத்திலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்வாகிய மற்றும் சிறப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...

முஸ்லிம் எம்.பிக்களின் வேண்டுகோளையடுத்து பேரீச்சம்பழ இறக்குமதிக்கு வரிவிலக்கு

-கல்முனை நிருபர்-எதிர்வரும் புனித நோன்புகாலத்தில் முஸ்லிங்களின் இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றும் தேவைகளுக்காக அதிகளவிலான பேரீச்சம்பழ தேவைகள் இருக்கின்ற சூழ்நிலையில் பேரீச்சம்பழ…
Read More...

16 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

-மன்னார் நிருபர்-இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல்…
Read More...

நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கொள்வனவிற்காக நீண்ட வரிசை

-கல்முனை நிருபர்-நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கேஸ் கொள்வனவு செய்வதற்காக இன்று அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர்.எரிபொருள் மற்றும் எரிவாயு…
Read More...

எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு?

மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாக, மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…
Read More...

குடும்ப அட்டை, உணவகங்களுக்கான அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு

-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி மாவட்டத்தில்  குடும்ப அட்டை, உணவகங்களுக்கான அனுமதிப்பத்திரம் ஆகியவை உள்ளவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருவதாக மக்கள்…
Read More...

பளை பிரதேசத்தில் இன்று மண்ணெண்ணெய் விநியோகம்

-கிளிநொச்சி நிருபர்-பளை பிரதேசத்தில் நேற்று முன்தினம், நேற்று மற்றும் இன்று மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றிருந்தது.குடும்ப பங்கீட்டு அட்டைக்கே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டிருந்தது.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க